‘வடக்கில் 5 கொக்குகள் இருந்தால்கூட அது பறவைகள் சரணாலயமாம்’

செல்வம் அடைக்கலநாதன் ” வடக்கு, கிழக்கிலே மரமொன்றில் ஐந்து கொக்குகள் இருந்தால்கூட அது இன்று பறவைகள் சரணாலயமாகிவிடுகின்றது. செங்கல் இருந்தால் அது தொல்லியல் இடமாகிவிடுகின்றது. இவ்வாறு தமிழர்களின் பூர்வீகத்தை அழிப்பதற்கு சதி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன .” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்வீகத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. குறிப்பாக … Continue reading ‘வடக்கில் 5 கொக்குகள் இருந்தால்கூட அது பறவைகள் சரணாலயமாம்’